உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஆங்காங்கே மறியல் நடைபெற்ற நிலையில், நெல்லித்தோப்பில் கல்வீச்சில் அரசு ...
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் ப...
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பாலமுருகன் என்பவர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையி...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
செங்கல் காளவாசலைச் சேர்ந்த காசிநாதன் ‘சாலை ஓரம்...
தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
வாரத்தின் ம...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உயர் மின்னழுத்த கம்பத்தில் பழுதுநீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மேட்டூர் தாலுகா வனவாசி மூலக்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை...